Category: தமிழ் நாடு

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி…. நேரம் அறிவிப்பு…!

சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் சுமார் 7…

மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்துள்ள தமிழக அரசு, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்…

தொடர் கனமழையால் தமிழக மக்கள் அவதி

சென்னை தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழையால் பொதுமக்கள் துயர் அடைந்துள்ளனர். தமிழகம் எங்கும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு…

இன்று  சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை இன்று கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாகத் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை…

பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் : தமிழக அமைச்சர் அறிவுரை

சென்னை தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். நேற்று முதல் தமிழகத்தில் 1 முதல்…

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை நபர் கைது

சென்னை தமிழக முதல்வர் வீட்டுக்குக் குடி போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு…

இன்று தொடர்ந்து 7 ஆம் நாளாக பெட்ரோல் விலை உயர்வு

சென்னை தொடர்ந்து 7 நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தினசரி சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு…

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) பெருமாள் கோயில்

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) பெருமாள் கோயில் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் திருமால் விரும்பி பள்ளிகொண்ட திருத்தலம்தான் திருக்காவளம்பாடி இதற்கு மற்றுமொரு…

தீபாவளியை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே

சென்னை தெற்கு ரயில்வே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.…

ரூ.2000 கோடி நிதியைப் பயன்படுத்தாமல் வீணடித்த முந்தைய அரசு : நிதி அமைச்சர் அறிவிப்பு

சென்னை முந்தைய அதிமுக அரசு ரூ.2,000 கோடி நிதியைப் பயன்படுத்தாமல் வீணடித்துள்ளதாகத் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி…