Category: சேலம் மாவட்ட செய்திகள்

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை! காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

தேசியக் கொடி ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை! நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற மறுத்த விவகாரம்…

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி சேலத்தில் அரையிறுதி ஆட்டம்…

சேலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் 2020 ம் ஆண்டு துவங்கப்பட்ட சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஆய்வு…

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு….

சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுதந்திர தினவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டுகிறார்.…

சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் கோயில் ஆடி திருவிழா… வீடியோ

உலக புகழ்பெற்ற சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் ஆடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து…

சேலத்தில் அமோகமாக நடைபெறும் கஞ்சா விற்பனை – டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் கைது…

சேலம்: சேலத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கஞ்சாவை டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒருவருடமாக…

கனமழை காரணமாக ஏற்காட்டில் சாலைகள் துண்டிப்பு! காவிரியில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

சேலம்: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன்…

ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் இன்று….

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்தியஅரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம்…

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்துக்கு வெளியூர் நபர்களும் சந்தேகத்திற்குரிய வாட்ஸப் குழுவும் தான் காரணம் என்று சுற்றுவட்டார கிராம…

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு…

சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர்…