Category: சிறப்பு செய்திகள்

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..! ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

நெட்டிசன் டாக்டர் ஃபஜிலா ஆசாத் எவ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும், அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக ஏதாவது ஒன்று நடக்கிறது…

ஓ.பன்னீர் செல்வத்தினுடைய பேட்டியின் பிரதான நோக்கம் என்ன?

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் மிகவும் நெருங்கி வந்துள்ள சூழலில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பேட்டி பெரியளவிலான…

2 அணிகளிலும் சகோதரர்கள் – ஆனால் இந்தியாவுக்கே லாபம்..!

புதுடெல்லி: இங்கிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், இரண்டு அணியிலுமே சகோதரர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது சுவாரஸ்யமான அம்சம். இதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் மொத்தமாக 4…

காற்று… கவிஞர் ராஜ்குமார் மாதவன்

காற்று… கவிஞர் ராஜ்குமார் மாதவன் எங்கு பிறந்தேன் நான் அறியேன் எங்கு போவேன் யார் அறிவார் ? அழையா விருந்தாளி இருந்து உண்டதில்லை நிரந்தரமாய் தங்கியதில்லை !…

முதல் ஒருநாள் போட்டி – இந்தியப் பந்துவீச்சு குறித்த ஒரு பார்வை!

இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு, இந்திய பேட்ஸ்மென்கள் எப்படி முக்கிய காரணமோ,…

எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் சதுரங்கம்! எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் தமிழக அரசியல் களத்தில் எப்போதாவது நிகழும் பேரற்புதங்களின் ஒன்றாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். வாய்ப்புகள் யார் கதவை எப்போது தட்டும் என்பதை…

அதிமுகவுக்கு ஆப்பு வைத்த பாஜகவின் தேர்தல் அறிக்கை… கூட்டணியில் சலசலப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் பாஜக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது.…

மார்ச் 22 உலக தண்ணீர் தினம் – தண்ணீர், போருக்கு வழிவகுக்குமா ? எழுத்தாளர் – ராஜ்குமார் மாதவன்.

மார்ச் 22 உலக தண்ணீர் தினம் – தண்ணீர், போருக்கு வழிவகுக்குமா ? சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் “நீரின்றி அமையாது உலகு” என்றான் அய்யன் வள்ளுவன்.…

கேரளாவில் புதுமை: வாக்காளர்களை கவர வண்ணமயமான தேர்தல் சின்னங்களுடன் தோசை, புட்டுக்கள் விற்பனை

திருவனந்தபுரம்: தமிழகத்தைப்போல கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் பல உணவகங்களில் வண்ணமயமான தேர்தல் சின்னங்களுடன், தோசைகள், புட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.…

இந்திய கிரிக்கெட் வைப்பு திறன் அதிகரிப்புக்கு ஐபிஎல் காரணமா?

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில், டெஸ்ட் தொடரை இந்திய இளம் அணி வென்றபிறகு, இந்திய கிரிக்கெட்டின் வைப்புத் திறன் அதிகரிப்பு குறித்தப் பேச்சுகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. சமீபத்தில் பேசிய…