Category: சிறப்பு செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா ! நாம் கடந்து வந்த பாதை !

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை: பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர முதல்முறையாக முயன்றவர் இராஜீவ் காந்தி. இராஜீவ் காந்தி…

வரலாற்று சாதனை: புதிய நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா’ ஒருமனதாக நிறைவேற்றம்!

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியுள்ள நிலையில், இங்கு முதல்நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதாவான, மகளிர் இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில்…

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக செப்டம்பர் 23ந்தேதி ஆய்வுக்குழு முதல் கூட்டம்! ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

டெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழு முதல் கூட்டம் செப்டம்பர் 23ந்தேதி நடைபெறும்…

அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஆவணமாகப் பயன்படுத்தலாம்! மத்தியஅரசு அறிவிப்பு…

சென்னை: அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. பிறப்புச் சான்றிதழ் என்பது புதிதாகப் பிறந்த…

சென்னையின் 6வது செயற்கைக்கோள் நகரமாகிறது மாமல்லபுரம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையின் 6வது செயற்கைக்கோள் நகரமாக மாமல்லபுரம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அந்த பகுதியில் உள்ள 25 வருவாய் கிராமங்களை…

ரணத்தை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: காவல்துறை விளக்கத்தை தொடர்ந்து மன்னிப்பு கோரியது ஈவன்ட் நிறுவனம்….

சென்னை: பணம் வருவாய் ஒன்றையே நோக்கமாக கொண்டு நேற்று சென்னை ஈசிஆரில் நடத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில்,…

ஈசிஆரில் 30ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம்! ஆய்வு பணியை தொடங்கியது தமிழ்நாடு அரசு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி சென்னை ஈசிஆரில் 30ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் அமைப்பதற்கான ஆய்வு பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.…

விண்வெளியில் இன்னொரு பூமியைக் கண்டுபிடித்த ஜப்பான் விஞ்ஞானிகள்

டோக்கியோ ஜப்பானிய விஞ்ஞானிகள் விண்வெளியில் பூமியைப் போல் மற்றொரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர் இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.…

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

சென்னை இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள்…

ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன்! பிரமர் மோடியின் முன்மொழிவை ஏற்று டெல்லி ஜி20 மாநாட்டில் அறிவிப்பு…

டெல்லி: ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரான ஆப்பிரிக்க யூனியன் இணைய இந்திய பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில், ஆப்பிரிக்க யூனியனை இணைத்து ஜி 20 மாநாட்டில்…