Category: சிறப்பு செய்திகள்

காவிரிக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடல் மன்னார்குடியில் அடக்கம்!

மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த விக்னேஷின் உடல் மன்னார் குடியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பேரணியின்போது தீக்குளித்த விக்னேஷ் மருத்துவமனையில்…

மத்திய-மாநில அரசுகள் உதவுமா? கூலி வேலை செய்யும் வருங்கால தங்கமங்கை! உதவுபவர் யார்?

உதவிகளை எதிர்பார்க்கிறார் வருங்கால வீராங்கனை சிந்துஜா. யோகாவில் பல பரிசுகளை வென்றுள்ள சிந்துஜா அடுத்து ஜிம்னாசியம் கற்க விரும்புகிறார். உதவிக்காக காத்திருக்கிறார்… மதுரை டால்பின் பள்ளியில் ஆறாம்…

ஊழல் அரசியல்வாதிகளுக்கு தடை…? உச்சநீதிமன்றம் கேள்வி!

டில்லி: ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியலில் தொடர நிந்தர தடை விதிக்கலாமா என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகளை தண்டிப்பது…

எங்களை துரத்த சதி: இது எங்கள் தாய்மண்! நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள்!!

பெங்களூரு: நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள். எங்களை துரத்த சதி நடக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவில் குடிசை பகுதியில் வாழும் கட்டிட தொழிலாளர்களான தமிழர்கள். கர்நாடகத்தில் தமிழருக்கெதிரான கலவரங்கள்…

ஒருதலைக்காதல்: கோவாவில் மாணவி சுட்டுகொலை – மாணவர் தற்கொலை முயற்சி!

கோவா: ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியை சுட்டுகொன்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயன்ற சம்பவம் கோவாவில் நடைபெற்றுள்ளது. கோவாவில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற வாலிபர், தன்னைத் தானே…

மழைநீர்-கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு: தமிழகஅரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்!

சென்னை: தமிழகத்தில் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே…

அருணாச்சலபிரதேசம்: மீண்டும் கோட்டை விட்டது  காங்கிரஸ்! கூண்டோடு கட்சித் தாவல்!!

டில்லி, காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆளும் அருணாசல பிரதேசத்தில் கூண்டோடு அனைவரும் மாநில கட்சிக்கு மாறியது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ்…

காவிரி பிரச்சினை: தீக்குளித்த நாம் தமிழர் கட்சி இளைஞர் உயிரிழந்தார்! பதட்டம்!!

சென்னை: சென்னையில் நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த தொண்டர் விக்னேஷ் பரிதாப மரணம் அடைந்தார். இதன் காரணமாக சென்னையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.…

தமிழகம்: போராட்டம் தீவிரம்! ரெயில் – பஸ் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி!

சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

மும்பை: 32 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: மும்பையின் கண்டிவலி பகுதியிலமைந்துள்ள 32 மாடிக்கட்டிடத்தில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பையின் கண்டிவலி மேற்கு பகுதியிலுள்ள எஸ்.வி சாலையில் ஹிராநந்தினி டவர்…