Category: சிறப்பு செய்திகள்

துணைவேந்தர் பதவி ரூ.30 கோடி: கவர்னருக்கு அன்புமணி புகார் கடிதம்!

சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக்கு, வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…

அருணாசல பிரதேசம்: முதல்வர் உட்பட எம்.எல்.ஏக்களை வளைத்து ஆட்சியைப் பிடித்தது பாஜக!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.…

எஸ்.பி.பி பொன்விழா: ஜேசுதாஸூக்கு பாதபூஜை

சென்னை: சினிமாவில் தனது 50வது ஆண்டை முன்னிட்டு, தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்த பாடகர் கே ஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார். எம்ஜிஆர்.…

செல்லாது அறிவிப்பு: 50 நாட்கள் முடிந்தன… அரசு சொன்னது நடந்ததா?

டில்லி, நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு, 50 நாட்கள் இன்றோடு முடிவடைகிறது. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த நடவடிக்கைகள் நிறைவேறியதா என்று கடந்த நவம்பர் 8ம்…

இன்று ரமண மகரிஷி பிறந்தநாள் (7189)

ரமண மகரிஷி பிறந்தநாள் (7189) அத்வைத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி பிறந்தநாள் இன்று. பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி ,…

சசி எதிர்த்து போராட்டம்: அதிமுகவினர் பொறுமை காக்க தீபா வேண்டுகோள்!

சென்னை, சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் பொறுமை காக்க…

சசிகலாவை சந்தித்தது ஏன்? துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி!

சென்னை, சசிகலாவை சந்தித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி போட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டாக சென்று சசிகலாவை சந்தித்தனர்.…

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் !

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன். அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் . டெல்லியில்…

விவசாயிகளை அழிக்க பிரதமர் மோடி திட்டம்: உ.பி. பிரச்சாரத்தில் அஜய் சிங் தாக்கு

லக்னோ: விவசாயிகளை அழிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு தான் ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று அஜித் சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் விரைவில்…

டிசம்பர் 23: ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்' கக்கன் நினைவு நாள்!

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, தமிழகத்தின்மு தல்வராக காமராஜர் இருந்தார். அவரது அமைச்சரவையில்பொ துப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும்…