டி.டி.வி தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கு சற்று முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கு சற்று முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும்…
திருவனந்தபுரம், மத்திய அரசு கொண்டுவந்து ஆடு, மாடு, ஒட்டகம் வெட்ட மற்றும் விற்பனை செய்யும் சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்தியஅரசின்…
ரவுண்டஸ்பாய் கேள்வி: ராமண்ணா பதில்: கேள்வி: ‘ரஜினி அரசியல்’ எப்படிப்பட்டது? பதில்: ‘இறைச்சிக்காக மாடு விற்க தடை’ என்ற மோடியின் நடவடிக்கை பற்றி ‘நோ கமெண்ட்ஸ்’ என்கிறார்…
“சர்ச்சைக்குரிய பேச்சால் பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் கிளப்பாதீர்கள்” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர்…
நற்பெயருக்கு களமங்கலம் விளைவிப்போர் நீக்கப்படுவார்கள் என்று ரஜினி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும், நற்பெருக்கும் களங்கம் விளைவிக்கும் மன்ற நிர்வாகிகளையும்…
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஜி சாங்வோவை விட தற்போது லி டாக்ங்கிற்கு ரசிகர்கள் மிக அதிகமாகவுள்ளனர். “நான் வளர்ச்சியை விரும்புகிறேன், வேகத்தை விரும்புகிறேன், நான் மொத்த…
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாள் மே 21, 1991 உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தி தமது 40 வயதிலேயே இந்தியாவின் ஆறாவது பிரதமராக…
மனிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் போகோல் கடல் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது.. பிலிப்பைன்ஸ் நாட்டின் போகோல் கடல் பகுதியில் இன்று காலையில் சுமார் 9 மணியளவில்…
“குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்” என்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதனை வலியுறுத்தி ஜூன் 1 முதல் தஞ்சையில் தொடர்…