Category: சிறப்பு செய்திகள்

நிலவில் பாதம் பதித்த 4ஆம் வீரர் மறைவு

வாஷிங்டன் நிலவில் இறங்கிய நான்காம் விண்வெளி வீரர் ஆலன் பீன் மரணம் அடைந்தார். நிலாவில் முதன் முதலில் பாதம் பதித்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங் என்பது…

திருவாரூர் தேரோட்டம் இன்று காலை 6.30க்கு தொடங்கியது

திருவாரூர் உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டம் இன்று காலை 6.30க்கு தொடங்கியது. தேரோட்டத்துக்கு புகழ் பெற்ற ஊர் திருவாரூர் ஆகும் அங்கு இன்று ஆழித்தேரோட்டம் தொடங்கி…

குஜராத்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் துணை முதல்வர் நித்தின்?

நியூஸ்பாண்ட் அனுப்பிய அவசர வாட்ஸ்அப் தகவல்: சில மாநிலங்களில் பிற கட்சிகளை பிளவுபடுத்தி, எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சி அமைத்தது பாரதீய ஜனதா கட்சி. ஆனால் அக் கட்சியின்…

இயற்கை அழகு குறிப்புகள்….!

அழகு என்றால் மயங்காத பெண்கள் உண்டோ.! செயற்கை அழகு கிரீம்கள் முகத்தில் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கை முறையில் அழகை எப்படி பாதுகாப்பது என்பதைப் பார்க்கலாம்.…

29ந்தேதி தொடங்க உள்ள தமிழக சட்டமன்ற நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று சபாநாயகர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.…

தமிழகத்தில் நாளை ‘பந்த்’: திமுக அழைப்பு

சென்னை: தூத்துக்குடியில் மக்கள் மீது நடைபெற்று வரும் தொடர் துப்பாக்கிச்சூட்டினை கண்டித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்…

விமான டிக்கெட்டை ரத்து செய்தால் முழு கட்டணம்: புதிய விதிகள் அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களும் விமான பயணத்தையே அதிக அளவில் விரும்ப தொடங்கி உள்ளனர். குறைந்த கட்டணம், குறுகிய நேரத்தில்…

தூத்துக்குடி கலவரம் எதிரொலி: 3 மாவட்டங்களில் இணையதள சேவைகளை முடக்க தமிழக அரசு ஆணை

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவைகளை முடக்க தமிழக அரசு ஆணைபிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நேற்று…

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜகதான்!: பா. சிதம்பரம் காட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி மாவட்ட…

தூத்துக்குடியில் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது:  டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…