பேருந்து கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற…
சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற…
லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்திருக்கும் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவல், தற்போது படக்கதை தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால், பருவ இதழ்களில் இது வெளியாகவில்லை.…
லக்னோ, உ.பி.யில் நேற்று நடைபெற்ற மத கலவரத்தின்போது ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது. உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து…
வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறு சிறு நாடுகள் எல்லாம் இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. இந்தியா 62வது இடத்தில் உள்ளது. இதற்கு என்ன காரணம்?…
சென்னை, 69வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சி கொடி கம்பத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய…
டில்லி: சர்ச்சைக்குறிய பத்மாவத் திரைப்படம் இன்று வெளியானது. இதை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களின் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து அனைத்திந்திய மஜ்லிஸ்&இ&இத்திஹாதுல் முஸ்லீமின்…
நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அனைவரும் எழுந்து நிற்க.. காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்ந்தே இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. “தமிழை அவமானப்படுத்திவிட்டார் விஜயேந்திரர்” என்று பல…
சென்னை: அண்ணாதான் தங்கள் கடவுள் என்று தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர். அறிவாலயத்தில் நடைபெற்ற…
டில்லி தற்போதுள்ள விரைவு ரெயில்களான ராஜதானி மற்றும் ஷதாப்தி ரெயில்களை விட மேலும் வேகமான ரெயில்களை விரைவில் இந்திய ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்திய…
தி.மு.க. பிரமுகர் ஜெகத்ரட்சகன் ஒரு விசக் கிருமி என்று தி.மு.க.வினர் பலரே சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை, “தாசி” என குறிப்பிட்டு…