இன்று இரவு 12 முதல் நாடெங்கும் முழு ஊரடங்கு : பிரதமர் மோடி உரை
டில்லி கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக்…
டில்லி கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக்…
சென்னை: இத்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது……
நமது அரசுகள் நாம் தயார்படுத்திக் கொள்ள தேவையான நேரம் ஏற்படுத்திக் கொடுத்தால், அடுத்த 18 மாதங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. கட்டுரைச் சுருக்கம்:…
டோக்கியோ ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து முதல் நாடாக கனடா விலகியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம்…
நாடு முழுவதும் கொரோனா, கரோனா என மக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க வில்லை என உலக நாடுகள் கூக்குரலிட்டு வருகின்றன. ஆனால், நமது…
வாஷிங்டன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கச்…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான இயற்கை உணவுகளை…
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மிகப்பெரிய வணிக வளாகங்கள் உள்பட சாதாரண கடைகளில்கூட மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்படும் நிலையில், தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து மது பானங்களை…
டெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட டிசம்பர் 12ந்தேதியை இந்திய மக்களால் ஒருபோதும் மறக்க முடியாது… அதுபோல, அந்த இளம்பெண்ணை சிதைத்த கொடூர…
டெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கொடூர குற்றவாளிகளான 4 பேருக்கும், இன்னும் அரை மணி நேரத்தில்,…