அக்டோபர்-17: ‘கவியரசர்’ கண்ணதாசனின் 38 ஆவது நினைவு நாள் இன்று
காலத்தால் என்றும் அழியாத கவின்மிகுப் பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தவர் ’கவியரசர்’ கண்ணதாசன். மங்காப்புகழ் கொண்ட அவரது 38 ஆவது நினைவு நாள் இன்று. தான் வாழ்ந்த…
காலத்தால் என்றும் அழியாத கவின்மிகுப் பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தவர் ’கவியரசர்’ கண்ணதாசன். மங்காப்புகழ் கொண்ட அவரது 38 ஆவது நினைவு நாள் இன்று. தான் வாழ்ந்த…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விமான கட்டணத்தை விட அதிக அளவு வசூலிக்கப்படுகிறது. இது பயனர்களிடையே கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.…
டில்லி வரி செலுத்துவோரிடம் வருமானவரித்துறை பெயரால் மாபெரும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. உலகெங்கும் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து வருகிறது. இது அனைவருக்கும் வசதியாக…
விறுவிறுப்பு தந்த அதிசய வரவு…. பகுதி -1 சிறப்புக் கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அமிதாப்பச்சன்.. இது வெறும் பெயரல்ல, உழைப்பு, தன்னம்பிக்கை, காதல் திருமணம்,…
சென்னை: ‘பசுமைப் பட்டாசு தயாரியுங்கள் என்று கூறி, தமிழகத்தில் பட்டாசு தொழிலை அடியோடு அழித்து, பட்டாசுக்கு கியூஆர் கோடு, லோகோ போட வேண்டும் என்று பல்வேறு அறிவிப்புகளை…
பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்கு இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்… – ஆசிரியர்
அக்டோபர்-3 இன்றைய தினம் “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என முழக்கமிட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள். ஆந்திராவில் இருந்து தமிழகத்தை தனியாக பிரிக்க நடைபெற்ற…
ஷா ஆலம், மலேசியா இரண்டு முறை புற்று நோயில் இருந்து மீண்ட ஒரு மலேசியப் பெண் மேல் சிகிச்சைக்காக நடனமாடி நிதி திரட்டுகிறார். மலேசிய நாட்டின் ஷா…
டில்லி பான் அட்டை எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை தெரிவிக்கும் செய்திகள் பற்றி அறிந்துக் கொள்வோம். நம்மில் பலருக்கு பான் கார்ட் எண்ணை…
மதுரை: திருட்டை தடுக்கும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் பாண்டி. சமீப காலமாக தமிழகத்தில் பல வீடுகளில் கொள்ளையர்கள் சாவகாசமாக வந்து…