Category: சினி பிட்ஸ்

ஜோதிகா எப்போதோ பேசியதை இப்போது பெரிதாக்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சூர்யா.

தஞ்சை பெரிய கோயில் பற்றிய ஜோதிகாவின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார் மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கான காணிக்கை என்பதை…

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ….!..

டோலிவுட் நடிகர் பவன் கல்யாணின் 27-வது திரைப்படம் இயக்குனர் கிருஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு கால…

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சிங்கப்பூர் மக்களுக்கு கமல் வேண்டுகோள்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் திரையுலகப் பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.…

மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அதிக அளவில்…

பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளைக் களைய வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள்…

நாளை வெளியாகிறது ஆண்ட்ரியா நடித்துள்ள ‘லாக்டவுன்’ குறும்படம் …..!

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டிலேயே…

உண்மையை மறைத்தது ஏன்?..  பாடகி கனிகாவுக்கு நோட்டீஸ்..

உண்மையை மறைத்தது ஏன்?.. பாடகி கனிகாவுக்கு நோட்டீஸ்.. கொரோனா பரவலில் டெல்லி மாநாட்டுக்கு நிகரான பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார், இந்தி பாடகி கனிகா கபூர். இங்கிலாந்தில் இருந்து…

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு….!

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயை, தொற்றைப் பரப்பும்…

துல்கர் மன்னிப்பு கேட்டது சரியல்ல. இயக்குநர் அனூப் மன்னிப்பு கேட்க வேண்டும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்…

கொரோனா லாக் டவுன் ஓவியத்தை முடிக்க 40 நாள் ஆனதாம் ; சொல்கிறார் சன்னி லியோன்….!

கொரோனா லாக்டவுன் காரணமாக தனது கணவர் மற்றும் குழந்தைகள் உடன் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகை சன்னி லியோன். கடந்த ஒரு மாதமாக ஒரு ஓவியத்தை…