Category: சினி பிட்ஸ்

ஊரடங்கே இங்கே போட்டிருக்கக் கூடாது : நடிகர் மன்சூர் அலிகான்

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை உள்ளிட்ட எந்தவொரு படப்பிடிப்புமே தொடங்கப்படவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். இதனிடையே நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா…

இளம் நடிகை பிரெக்‌ஷா மேத்தா தூக்கிட்டுத் தற்கொலை….!

லால் இஷ்க், கிரைம் பேட்ரோல் போன்ற தொடர்களில் நடித்த பிரெக்‌ஷா மேத்தா தன்னுடைய வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தானதால்…

இந்தியில் ரீமேக்காகும் 'அய்யப்பனும் கோஷியும்'…..!

‘ மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும் மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. இதன்…

6 வருடங்களுக்கு பிறகு profit-sharing முறையில் தமிழ் படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்….!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக இயக்கிய படம் லிங்கா. ஆறு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் இயக்குனராக திரும்புகிறார். சத்யராஜ் நடிப்பில் ஒரு படத்தினை அவர்…

சூர்யாவுக்கு பெரிய காயம் எல்லாம் ஒன்றுமில்லையாம் ; ஜிம் ஒர்கவுட்டில் நடந்த சிறிய காயம் தானாம்….!

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்தபின் நடிகை குஷ்பு,ஆர்.கே.செல்வமணி கூட்டாக பேட்டி….!

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சுஜாதா விஜயகுமார், நடிகை குஷ்பூ, நடிகர் மனோபாலா உள்ளிட்டோர் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதி…

'Paatal Lok’ வெப் சீரிஸ்க்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புகார்…….!

அனுஷ்கா சர்மா தயாரிப்பில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது ‘பாதாள் லோக்’ ‘Paatal Lok’ வெப் சீரிஸ். இந்துத்துவ அரசியல், சாதிய ஏற்றத்தாழ்வு,…

வைரலாகும் நடிகை அஞ்சலியின் வொர்க் அவுட் வீடியோ…..!

கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்றவர்களை போலவே சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்தே சமூக வலைத்தளத்தில் பெரும்பான்மையான நேரத்தை…

லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தானே பொறுப்பு : ஆண்ட்ரியா

கொரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து விலகிய ரம்யா…..!

விஜய் தொலைக்காட்சியில் பல முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் ரம்யா. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளத்திலும் இவர் பிரபலம்.…