Category: சினி பிட்ஸ்

ஜீ5- ன் ‘அனந்தம்’, ‘கார்மேகம்’ மிகப்பெரிய வெற்றி !

ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் தர்புகா சிவாவின் ‘முதல் நீ முடிவும் நீ’, விமல் நடித்த “விலங்கு” ஆகியவை ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன. இவற்றைத் தொடர்ந்து இயக்குனர் ப்ரியாவின்…

சின்னத்திரை சித்ரா மரணம்: முன்னாள் அமைச்சர் மற்றும் மாஃபியா கும்பல் மிரட்டுவதாக ஹேம்நாத் பகீர் புகார்…

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் உள்பட மாஃபியா கும்பல் மிரட்டுவதாக பகீர் புகார் கூறியுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், குறிப்பிட்ட 4 பேர்…

மு.ராமசாமி கதை நாயகனாக நடிக்கும் ‘வாய்தா’: டீசர் வெளியீடு

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வாய்தா திரைப்படம் வரும் மே 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ்‌…

அதிரவைக்கும், ‘பிசாசு 2’ டீசர்!

‘பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிசாசு ’ படத்தின் அடுத்தபாகமான ‘பிசாசு 2’ படத்தை இயக்கி…

பிரபல நகைச்சுவை நடிகையான ரங்கம்மா பாட்டி காலமானார்

சென்னை: பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. கோவை மாவட்டம் அன்னூர் அருகே…

அமைச்சர் ரோஜாவுக்கு பாராட்டு விழா

ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட…

ஜூன் 3: விக்ரம் வெளியீடு! தொடரும் அசத்தல் விளம்பரங்கள்!

ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவர இருக்கும்…

சினிமா விமர்சனம்: கதிர்

பொறியியல் படித்துவிட்டு வியில் வீணாபோகம ஊரச்சுத்துற நாயகன். அவனுக்கு நாலு ப்ரண்டுங்க. அதுல ஒரு காமெடியன். எப்பவும் மது, சிகரெட். பொறுக்க முடியாத அப்பா ஏதோ சொல்ல,…

சினிமா விமர்சனம்: பயணிகள் கவனிக்கவும்

சக்திவேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் ரீமேக். சமூக வலைத்தளங்களில் வெற்று…

சினிமா விமர்சனம்: ஹாஸ்டல்

மாணவர் மட்டுமே தங்கக்கூடிய விடுதியில் தங்கிப்படிக்கிறார் அசோக் செல்வன். அந்த விடுதியின் பொறுப்பாளர், ஸ்டிரிக்டான நாசர். காவலாளி ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ். இவர் அடிக்கடி மாணவர்களை, நாசரிடம் போட்டுக்கொடுப்பார்.…