சேவைக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்ட இளையராஜாவின் சேவைக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி…
அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக…