Category: சினி பிட்ஸ்

விராட் கோலி, அனுஷ்கா நிச்சயதார்த்தம்: விராட் கோலி விளக்கம்

விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சிலவருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜனவரி 1ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் நரேந்திர நகரில் உள்ள ஆனந்தா…

2016-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

ஜனவரி 1, 2016 மாலை நேரத்து மயக்கம் அழகு குட்டி செல்லம் கரையோரம் பேய்கள் ஜாக்கிரதை தற்காப்பு ஜனவரி 8, 2016 அரிதாரம் மீனாட்சி காதலன் இளங்கோவன்…

விஜய் படத்தின் ஓப்பனிங் பாடல் ஜனவரி 5ம் தேதி படமாக்கப்படுகிறது

பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் கதாநாயகிளாக…

நோபல் பரிசு: அதிமுக தீர்மானங்களுக்கு எதிர்மறை விமர்சனம் செய்த நடிகர்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது சமூக வலைதளத்தில் எதிர்மறையாக விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ஸ்டேடஸில், “அடிப்படை தகவல் ஏதும் அறியாத அதிமுக பொதுகுழு தீர்மானம்.…

மீண்டும் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி நடிப்பில் தலைவாசல் செல்வா இயக்கத்தில் 1997ல் வெளியான படம் புதையல். தற்போது மீண்டும் செல்வா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா…

ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து நடிக்கும் ‘சங்கமித்ரா’

சுந்தர்.சி இயக்கவிருக்கும் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஜெயம் ரவி, ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின்…

தரமணி படத்தின் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிடுகிறார்

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. இப்படத்தை ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சதீஷ் குமார் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின்…

சினிமா கலைக்காக என்பது பொய்! புதுமுக இயக்குநர் அதிரடி!

சினிமா கலைக்காக என்பதெல்லாம் பொய் என்று புதுமுக இயக்குநர் அதிரடியாக ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசினார். அது பற்றிய விவரம்: ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’…

பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் நண்பர்களே: முருகன் மந்திரம் வேண்டுகோள்

பாடலாசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை, எழுதிய பாடலுக்கு சம்பளம் கொடுக்கவில்லை, பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் என பாடலாசிரியர் முருகன் மந்திரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,…