சூர்யா, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட 8 சினிமா நட்சத்திரங்களுக்கு பிடிவாரண்ட்
ஊட்டி: செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், சூர்யா, சத்யராஜ், விவேக் உட்பட எட்டு திரைப்பட நட்சத்திரங்களுக்கு நீலகிரி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சில வருடங்களுக்கு முன், பிரபல…