புல்வாமா தாக்குதல்: ”இந்தியா இனியும் மன்னிக்காது” – வைரமுத்துவின் கண்டனப் பதிவு
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார். ’அகிம்சா தேசம் என்ற பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா இனியும்…