கோயம்பேடு ரோகினி திரையரங்க நிர்வாகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து திரையரங்க நிர்வாகம் மீது எஸ்சி, எஸ்டி…