Category: கோவில்கள்

வரலாற்று நிகழ்வு: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

அயோத்தி: இராம பிரான் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, சுமார் 500 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு, இன்று ராமர்கோவில் கட்டுமானப்…

தமிழக நெற்கதிர்களை கொண்டு நடைபெற்ற சபரிமலை நிறைப்புத்தரிசி பூஜை

சபரிமலையில் இன்று காலை தமிழகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நெற்கதிர்களை கொண்டு, நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற்றது. கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் மலையாள வருடப் பிறப்பிற்கு முன்பு…

இன்றும் நாளையும் ஆடிக்கிருத்திகை! முருகனை வழிபடுங்கள்

இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை இன்று மாலை முதல் நாளை வரை இருப்பதால், இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. கிருத்திகைத் தினத்தன்று முருகனை வழிபட்டு வாழ்வில் உயர்வு பெறுங்கள்…. ஞானத்தின்…

சிதம்பரம் கோவிலில் புதிய தங்க தீபாராதனை அடுக்கு தட்டு

சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீபாராதனைக்காக தங்கத்தில் புதிய 7 அடுக்கு தட்டுக்கள் கொண்ட தீபம் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் நடராஜர் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும்.…

ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையிலிருந்து எழுந்தருளியுள்ளார் அத்தி வரதன்…!

அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது…

வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார் அத்திவரதர்…!

இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை…

ஸ்ரீ சாய் சத்சரித்ரா : அத்தியாயம் – 1

https://www.youtube.com/watch?v=8O2oESRefz4 சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “சாய்சத் சரிதம்” நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும். யார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை…

Mystical Palmyra ப்ரியா தியாகராஜனுடன் ஒரு நேர்காணல்…!

https://www.youtube.com/watch?v=qXXaVDGA-s4 Mystical Palmyra Joint MD ப்ரியா தியாகராஜனுடன் ஒரு நேர்காணல். Embassy Travel and Tours.. எத்தனை வருஷமா இருக்கு ? எந்த மாதிரியான Tour…

ஸ்ரீரங்கம் கோவிலில் மொபைல் எடுத்துச் செல்ல தடை

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில் மொபைல்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. கோயில்களுக்குள் மொபைல் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஆயினும் பலர் அந்த தடையை…

சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டால் கோவில் சொத்துக்கள் வாடகை வருமானம் உயர்வு

சென்னை தமிழக இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில் சொத்துக்களின் வாடகை வருமானம் உயர்நீதிமன்ற தலையிட்டால் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 99%க்கும் மேற்பட்ட கோவில்கள் தமிழக இந்து…