Category: கோவில்கள்

குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்

குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ளது. 84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோவில் இது. இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே…

திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில்

திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலையில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம்…

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில்

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்து உள்ளது. தமிழ்நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர…

அருள்மிகு காரணீசுவரர் கோவில், சைதாப்பேட்டை

அருள்மிகு காரணீசுவரர் கோவில், சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது. ஒரு முறை வசிஷ்ட முனிவர் தாம் செய்ய இருந்த யாகத்துக்கு பல பொருட்களையும் வாங்க வேண்டும் என்பதினாலும், யாகம்…

சித்தாடி காத்தாயி அம்மன்

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில உள்ள கும்பகோணம் என்ற ஊரின் அருகில் இருக்கும் பிலாவடி எனும் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளாள் அன்னை…

காத்மண்டு புத்தானிகந்தா கோவில்

நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம், ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயண ஆலயம்…

கம்போடியா அங்கோர் வாட் கோவில்

உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள…

பவானி சங்கமேஸ்வரர் கோவில்

பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில்…

வெள்ளியங்கிரி ஆண்டவர் திருகோயில்

வெள்ளியங்கிரி ஆண்டவர் திருகோயில், கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு…

அவிநாசியப்பர் கோவில்

அவிநாசியப்பர் கோவில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில்…