Category: கோவில்கள்

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில்

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில், அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும்,…

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை என்று பொருள். முழு நிலவாக…

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், மலைக்கோட்டை – திருச்சி

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன்…

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவில்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவில், சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ளது. 1974ம் வருடம் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் நாட்டு சுப்பராய முதலி தெருவில் வசித்து வந்த ஒரு…

அட்சயபுரீஸ்வரர் கோவில், விளங்குளம்

அட்சயபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், விளங்குளத்தில் உள்ளது. பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான…

ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அம்மன்குடி கைலாசநாதர் திருக்கோவில்

ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அம்மன்குடி கைலாசநாதர் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மங்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள்…

மகுடேஸ்வரசுவாமி கோவில், கொடுமுடி

மகுடேஸ்வரசுவாமி கோவில் (கொடுமுடிநாதர்), ஈரோடு மாவட்டம், கொடுமுடி என்ற ஊரில் அமைந்துள்ளது. தல வரலாறு: ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது.…

அரங்குளநாதர் கோவில் திருவரங்குளம்

அரங்குளநாதர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ளது. திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். ஒருமுறை…

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில் – உறையூர்

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில், திருச்சி மாவட்டம், உறையூரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம். இத்தலத்தை…

பூவராக பெருமாள் கோவில் – ஸ்ரீமுஷ்ணம்

பூவராக பெருமாள் கோவில், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி…