அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூரில் அமைந்துள்ளது. தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு…