சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட…
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட…
ஸ்ரீ காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன்…
திருத்தளிநாதர் கோவில், சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் அமைந்துள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள்…
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு…
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ளது. கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும்…
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில், அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் அமைந்துள்ளது. திருமழபாடி திருக்கோவிலில் உள்ள சிவனுக்கு பெயர் வஜ்ரஸ்தம்பநாதர் (வச்சிரதம்பேஸ்வரர், வைத்தியநாதசுவாமி, வயிரத்தூண் நாதர்), அம்மனின் பெயர் அழகம்மை…
ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோவில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத்…
கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில், சிதம்பரம் மாவட்டம், கடலூரில் அமைந்துள்ளது. கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக ஆனந்த நடனமாடினர். நடனம் முடிந்ததும் தங்களில் யார் நன்றாக…
ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச்…
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல்…