Category: உலகம்

நான் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளேன் : முன்னாள் போப் ஆண்டவர் கடிதம்

வாடிகன் நகரம் முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட் தனது வழ்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளதாக இத்தாலி நாட்டின் செய்தித்தாளுக்கு கடிதம் எழுதி உள்ளார். உலகக் கிறித்துவர்களின் தலைவர்…

ரூ,82க்கு ஒரு வீடு எங்கு வாங்க முடியும் தெரியுமா?

ரோம் இத்தாலியில் ஒரு கிராமத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க ரூ. 82க்கு ஒரு வீட்டை விற்க அரசு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ளது இத்தாலி நாடு.…

வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கவும் நீட் அவசியம் : பரபரப்பு தகவல்

டில்லி வெளிநாட்டுக்கு சென்று மருத்துவம் படிக்க உள்ள இந்திய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டம் இயற்றப் பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன…

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….கட்டடங்கள் தரைமட்டம்

தைபெய்: தைவானில சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளின் இருந்து வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவுகோளில் இது 6.4…

காஷ்மீர் பிரச்னையை தீர்க்க ராஜீவ்காந்தி ஆர்வத்துடன் இருந்தார்…..பெனாசீர் கணவர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அதிபரும், பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், ‘‘ 1990ம் ஆண்டு ராஜீவ்காந்தியிடம் காஷ்மீர்…

பாகிஸ்தான்: செனட் உறுப்பினர் பதவிக்கு இந்து பெண் போட்டி

கராச்சி: சிந்து மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ஒரு இந்து பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் நகர்பர்கர் மாவட்ட…

வெளிநாட்டினர் பணிபுரிய சவூதி தடை: கேள்விக்குறியாகும் 30 லட்சம் இந்தியர்களின் வாழ்வாதாரம்

ரியாத்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் பணி புரிய தடை விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 30 லட்சம் இந்தியர்களி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சவூதி அரேபியாவில், கார்,…

கடத்தப்பட்ட 22 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர் : சுஷ்மா நன்றி

டில்லி காணாமல் போனதாக கருதப்பட்டு ஆனால் கடத்தப்பட்ட கப்பல் 22 இந்திய மாலுமிகளுடன் மீட்கப்பட்டுள்ளதற்கு உதவிய நைஜீரியாவுக்கு சுஷ்மா நன்றி தெரிவித்துள்ளார். எண்ணெய் டேங்கர் ஏற்றிக் கொண்டு…

தூய்மை இந்தியா? : உலக பசுமை நாடுகளில் இந்தியாவுக்கு 177ஆம் இடம்

டாவோஸ், சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள உலக பசுமை நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 177 ஆம் இடம் கிடைத்துள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார…

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்….-அதிபர் யாமின் அதிரடி

மாலே: மாலத்தீவில் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை அதிபர்…