ஆஸ்திரேலியா: துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டு சிறை
சிட்னி: பயங்கரவாத தாக்குதலுக்குத துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி ரெயில் நிலையத்துக்கு வெளியே 2015–ம் வருடம்…