Category: உலகம்

உலகப் பொருளாதார மன்ற சர்வே: அசிங்கப் பட்ட இந்திய ஊடகம்

சுவிசர்லாந்தில் உள்ள ஜெனிவாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை-தனியார் ஒத்துழைப்பிற்கான சர்வதேச நிறுவனம் “உலகப் பொருளாதார மன்றம்”. இந்த நிறுவனம் தொடர்ந்து சர்வதேச பிரச்சனைகளைக் கண்காணித்து…

விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டாக்டர் ஓரினச்சேர்க்கையாளரா?

அமெரிக்காவின் யுனைட்டெட் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றப் பட்ட மருத்துவர் டோவ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் குறித்து மேலும் பல…

ஐநாவின் அமைதிக்கான தூதர்: பெண் கல்விதான் என் வாழ்க்கை! மலாலா

ஐநா சபையின் அமைதிக்கான சிறப்பு தூதராக நோபல் பரிசு பெற்ற மலாலா நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதேயான மலாலா பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். பள்ளிக்கு சென்ற மலாலா பாகிஸ்தான்…

லெனினுடன் அறையில் பேசிக்கொண்டிருந்தவர் யார்?

நெட்டிசன்: தோழர் லெனின் சோவியத் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயம் அவரைக் காண நிறைய பத்திரிகையாளர்கள் வந்து அவரது அறை முன் காத்திருந்தார்கள். தோழர் கொடுத்த…

பக்ரைனில் பன்றி இறைச்சிக்கு தடையில்லை!! முஸ்லிம் நாட்டில் அதிரடி அறிவிப்பு

மனாமா: பன்றி இறைச்சி விற்பனை மற்றும் இறக்குமதிக்கு நாடு முழுவதும் தடை விதிக்க பக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழுவின் இந்த திட்டத்தால் நாட்டில் வாழும்…

மால்கம் வருகை!! ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

டெல்லி: ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்தியா வந்துள்ளார். அவருடன் அந்நாட்டு கல்வி அமைச்சர் சைமன் பிர்மிங்காம் தலைமையில் 120 கல்வியாளர்களும் வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள்…

 தயார் நிலையில் பாகிஸ்தான் ராணுவம்- மிரட்டுகிறார் நவாஸ்ஷெரீப்!

இஸ்லாமாபாத், உளவாளியாக பணியாற்றியதாக குற்றம் சாட்டி இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்துள்ளது. இவ்விவகாரத்தில் கடும் எதிர்விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என…

செயற்கை எலும்பு: விரைவில் எலும்பு பிரச்சினைகளுக்கு முடிவு!

விபத்துகளினாலும், பல்வேறு நோய்களாலும் மனித உடலின் சில பகுதிகள் பாதிக்கப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது தோல், எலும்பு, ரத்தம் போன்றவைகளாகும். இதற்கு உள்ள தட்டுப்பாடு காரணமாக பலர்…

விஷவாயு மூலம் 87 அப்பாவிகளின் உயிரை பறித்த ராணுவ வீரர்!

சிரியா, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சிரியாவின் வடமேற்கு பகுதியான இட்ளிப் பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக…

உளவாளி என சந்தேகம்: இந்தியருக்கு பாகிஸ்தானில் மரணதண்டனை!

இஸ்லாமாபாத், இந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் என்பவர்மீது பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, மரண…