Category: உலகம்

வாழ்நாள் பிரதமர் ஆன சீன பிரதமருக்கு ட்ரம்ப் பாராட்டு

வாஷிங்டன் கம்யூனிஸ்ட் கட்சி சீன பிரதமர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கலாம் என்பதை நீட்டித்து தற்போதைய பிரதமர் ஜி ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் பிரதமர் பதவி…

தென் ஆப்ரிக்காவில் கடன் தவணை செலுத்தாத விமானம் மாயம்….கனடா நிறுவனம் தவிப்பு

ஓட்டவா: கார், லாரி, ஆட்டோ, வேன், டூவீலர் போன்ற வாகனங்களை கடனில் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை என்றால் அவற்றை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக…

நிரவ் மோடி நிறுவனத்திடம் கடன் வசூலிக்க அமெரிக்கா நீதிமன்றம் தடை

நியூயார்க்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 12,000 கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இந்த கடன் தொகையில்…

பாரிஸ்: இந்திய வியாபாரிகளிடம் பல கோடி ரூபாய் மதிப்பு நவரத்தின கற்கள் கொள்ளை

பாரிஸ்: பாரிஸ் ரெயில் நிலையத்தில் இந்திய வைர வியாபாரிகளிடம் இருந்து 3.70 லட்சம் டாலர் மதிப்பிலான நவரத்தின கற்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். தொழில் நிமித்தமாக…

மே 19ல் பிரிட்டன் இளவரசர் திருமணம்… பொதுமக்கள் 2,600 பேருக்கு அழைப்பு

லண்டன்: பிரிட்டன் இளவரசர் திருமணத்திற்கு 2,600 பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவை திருமணம் செய்கிறார். இவர்களின்…

சவுதி இளவரசர் சல்மான் விரைவில் எகிப்து பயணம்

கெய்ரோ: சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் எகிப்த்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சவுதி அரேபியா இளவரசராக முகமது பின் சல்மான கடந்த ஆண்டு முடி…

டெலிகாம் ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் போலீசார் விசாரணை

ஜெருசலேம்: ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூவிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டெலிகாம் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ மற்றும்…

அமெரிக்காவில் பயங்கரம்: மாணவர்கள்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய ஆசிரியர்

வாஷிங்டன்: அமெரிக்கா பள்ளி ஒன்றில், ஆசிரியர் மாணவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

 சிரியா: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கிடைப்பதை தடுக்கும்  அரசு  

டமாஸ்கஸ்: சிரியாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதை சிரியா அரசே தடுத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள்…

4 நாள் பயணம்: மார்ச் 9ந்தேதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர்

டில்லி: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 9ந்தேதி இந்தியா வருகிறார். இதை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமீபத்தில்…