கம்போடியாவில் உலகத் தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடு
வருகிற மே மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் கம்போ டியாவின் அங்கோர்வாட்டில் உலகத் தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடு நடைபெறவுள்ளதாக கம்போடியா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்த…
வருகிற மே மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் கம்போ டியாவின் அங்கோர்வாட்டில் உலகத் தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடு நடைபெறவுள்ளதாக கம்போடியா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்த…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரான்சில் அனைத்து பிரெஞ்சிந்திய சங்கங்களின் கூட்டமைப்பு ( FAFI ) சார்பாக பாரீசில் ஈபிள் டவர் (Eiffel Tower) அருகே…
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதிபர் டிரம்புக்கு சொந்தமான டவரின் 50வது மாடியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கிய இந்த…
சார்ஜா: சார்ஜாவை சேர்ந்த எமிரேட்ஸ்களுக்கு மாதந்தோறும் 17,500 திர்ஹாம் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று மன்னர் உத்தரவிட்டுள்ளார். சார்ஜா மன்னர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி…
பிரேசில்லா: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ லுலா டா சில்வாவுக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது. அவர்…
கேன்பெரா: மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மூதாட்டி ஒருவர் விமானத்தில் சென்றார். அவர் தனது பார்சல் ஒன்றில் ‘பாம்பே’ என்பதற்கு பதிலாக ‘பாம்’ என ஆங்கிலத்தில் எழுதிவிட்டார். கருப்பு நிறத்தில்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் 2019ம் ஆண்டிற்கு ஹெச்1 பி விசா பெற 65,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் ஹெச்1 பி விசா வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. குடியேற்ற அனுமதி…
சென்னை: குவைத்தில் பணியாற்றும் 40 ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குவைத்தில் ஆயிரகணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் இந்திய…
சியோல்: ஊழல் வழக்கில் தென் கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேவுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தென்கொரியாவில்…
ஜோகனஸ்பர்க்: ஊழல் வழக்கில் தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தில் ஆஜரானார். தென் ஆப்பிரிக்கா அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா ( வயது 75).…