Category: உலகம்

பாகிஸ்தான்: ‘பனாமா கேட்’ நீதிபதி வீடு மீது துப்பாக்கிச் சூடு

இஸ்லாமாபாத்: ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி இஜாஸ் உல் அஹ்சான் என்பவரது வீட்டின் மீது இன்று மர்மநபர்கள் இருமுறை துப்பாக்கிகளால்…

எகிப்து ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்!

கெய்ரோ எகிப்து நாட்டு ராணுவ முகாமில் திவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 ராணுவ வீரர்களும் 14 தீவிரவாதிகளும் மரணம் அடைந்துள்ளனர். எகிப்து நாட்டில் முகமது மோர்ச்சி அதிபராக…

சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் : டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன் சிரியா புதிய ரசாயன தாக்குதலுக்கு திட்டம் தீட்டினல் அமெரிக்க மீண்டும் அந்நாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.…

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்…ஐநா அவசர கூட்டம்

வாஷிங்டன்: சிரியாவின் டவுமா பகுதியில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக…

சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

வாஷிங்டன்: சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சிரியாவில் அமெரிக்கா ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும்…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணைய இதழின் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு அரசியலில் வாழ்நாள் தகுதி இழப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் ஜகாங்கீர் தரீனுக்கு பொதுச் சேவையில் ஈடுபட ஆயுள்கால தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றம் முன்னாள்…

13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அபாய நாளா?

இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர். உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு…

பாகிஸ்தானில் பயங்கரம்: 8மாத கர்ப்பிணி பாடகி சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் விழுந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தபோது, 8 மாத கர்ப்பிணி பாடகி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள…

ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல்: கவர்னர் உள்பட 15 பேர் பலி

காபூல்: ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் மாவட்ட கவர்னர் உள்பட 15 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சில ஆண்டுகளாக போர்…