உலக புகழ்பெற்ற எலிசபெத் ராணியின் வளர்ப்பு நாய் ‘வில்லோ’ மரணம்
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். 91 வயதாகும் ராணிக்கு அருகில் எப்போதும் பல நாய்கள் சுற்றி இருப்பதை பார்க்க முடியும்.…
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். 91 வயதாகும் ராணிக்கு அருகில் எப்போதும் பல நாய்கள் சுற்றி இருப்பதை பார்க்க முடியும்.…
வாஷிங்டன்: இனி அணு ஆயுத சோதனைகள் நடத்த மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். உலக…
டோக்கியோ: ஜப்பானில் 250 ஆண்டுகளுக்கு பின்னர் மவுண்ட் லோ எரிமலை மீண்டும் சீறி வருகிறது. சாம்பலை கக்கி வருகிறது. இதன் காரணமாக இந்த எரிமலை விரைவில் தீப்பிழம்புகளை…
வடகொரியாவின் அணுஆயுத சோதனைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இனி அணுஆயுதங்கள், ஏவுகணைகள் சோதனை நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் அறிவித்து…
காஸா: காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை…
லண்டன்: காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு பிரிட்டனில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்தகொண்டார். மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு…
லண்டன்: பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு தொடங்கியது. ராணி 2ம் எலிசபெத் பிரிட்டனின் வின்ட்ஸோர் கோட்டையில் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ராணி…
மெக்சிகோ: மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் அருகே ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் குயாடலூப் பலேசியஸ். 96 வயதாகும் இவர் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவில்லை. விவசாய வேலை செய்து…
டில்லி உலக நாடுகளில் அதிகபட்சமாக 90% நேரத்தை இந்தியர்கள் மொபைலில் செலவிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தற்போது உலகெங்கும் மொபைல் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணைய…
லண்டன் இங்கிலாந்து அரசி எலிசபத் இனி காமன் வெல்த் நடுகளின் தலைவராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்பார் என தாம் எண்ணுவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசி இரண்டாம்…