Category: உலகம்

காற்று வாங்க விமானத்தின் அவசர வழி கதவை திறந்துவிட்ட சீன பயணி கைது

ஹாங்காங்: சீனாவின் தென் மாகாணமான சிச்சுவான் மியான்யங் விமானநிலையத்தில் சீன பயணி ஒருவர் சீனாவின் விமானத்தில் ஏறி பயணத்திற்கு உட்கார்ந்திருந்தார். அப்போது விமானத்தின் உள்ளே வெப்பத்தின் தாக்கம்…

பிரேசிலில் 26 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ…. ஒருவர் பலி

பிரேசிலில் 26 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் எற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமுடன் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரேசில் நாட்டின்…

பயனாளிகளின் தகவல்களை விலைக்கு விற்ற டிவிட்டர்

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை முறையின்றி திருடியது போலவே, டிவிட்டரும் தனது பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு…

ஆப்கன் ஹேரட் – டில்லி இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

காபுல்: ஆப்கானிஸ்தான் ஹேரட் நகரில் இருந்து டில்லிக்கு நேரடி விமானச் சேவை இன்று தொடங்கியது. கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் காலத்தில் மத்திய ஆசியாவின் உணவுக் களஞ்சியமாக ஆரியா…

வெள்ளை மாளிகையில் சிறை வாழ்க்கை வாழும் டிரம்ப் மனைவி….அதிர்ச்சி தகவல்

பாரீஸ்: அமெரிக்க அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மனைவி தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவின் அதிபருக்கு வானலாவிய அதிகாரங்கள் இருக்கிறது.…

பிரிட்டன் உள்துறை அமைச்சராக பாகிஸ்தானியர் நியமனம்

லண்டன்: பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவித் என்பவர் பிரிட்டன் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2ம் உலகப்போருக்கு பின்னர் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன்…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்…. தென்கொரியா அதிபர் மூன்

சியோல்: ‘‘அணு ஆயுத நடவடிக்கைகளை வட கொரியா கைவிட முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று தென் கொரியா…

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பெண்கள் 24 பேருக்கு ஆயுள் தண்டனை

பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஆதரித்த 20 ஆயிரம் பேரை ஈராக் அரசு கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. இந்த வகையில் துருக்கி, ரஷ்யா நாடுகளை சேர்ந்த 1,400…

சீனா நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் வடக்கு ஷான்க்சி மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் நிலநடுக்கம், நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவது உண்டு. இந்த வகையில் இன்று அதிகாலை 5 மணியளவில்…

காபூல் 2 குண்டு வெடிப்பு : 27 பேர் பலி – 27 பேர் படுகாயம்

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரட்டை குண்டு வெடிப்பில் 21 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக வளாகத்தில் அமைந்துள்ள…