Category: உலகம்

அணுசக்தியால் இயங்கும் பனிஉடைப்பு கப்பல்களை தயாரிக்கவுள்ள சீனா!

பெய்ஜிங்: அணுசக்தியால் இயங்கவல்ல கப்பல்களைக் கட்டுவதற்கு, ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது சீன அரசு நிறுவனமான சீன பொது அணுசக்தி குழுமம். தற்போது ரஷ்யா வைத்திருக்கும் பனி உடைக்கும் அணுசக்தி…

கூகிள்+ தகவல்கள் இணையக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும்….

கூகிள் நிறுவனத்திற்கு சமூகவலைத்தளம் செயலி என்றாலே ராசியில்லை போல. ஏற்கனவே ஆர்குட் சமூக வலைத்தளத்தினையும் நிறுத்தியிருந்த நிலையில் கூகிள் + சமூக வலைத்தள செயல்பாட்டையும் நிறுத்துவதாக அறிவிருத்திருந்தது.…

வார நாட்களில் பிரதமர் – வார இறுதியில் மருத்துவர் : பூட்டான் பிரதமர்

திம்பு, பூட்டான் பூட்டான் பிரதமரான டாக்டர் லொடே ஷேரிங் வார இறுதி நாட்களில் மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கிறார். பூட்டான் பிரதமரான லோடே ஷேரிங் அரசியலுக்கு வரும்…

இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்வுடன் உள்ளனர் : ஆய்வு தகவல்

டில்லி இந்தியரகளை விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நேற்று உலக மகிழ்வு தினம் கொண்டாடப்பட்டது. ஐநா சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிரிவு…

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஸ்டேட் வங்கிக்கு விற்கும் எதிஹாட்

மும்பை ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஸ்டேட் வங்கிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விற்பனை செய்ய உள்ளது. இந்திய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இந்தியா லிமிடெட் தற்போது கடன்…

மனித உயிரணுக்களை இந்தியாவுக்கு கடத்தி வந்த மலேசியர் கைது

மும்பை மலேசியாவை சேர்ந்த ஒருவர் இந்தியாவுக்கு மனித உயிரணுக்களை கடத்தி வந்த போது பிடிபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். செயற்கை கருத்தரிப்பு மையங்கள் நாட்டில் மிகவும் பெருகி வருகின்றன. இந்த…

2008 மும்பை தாக்குதல் கோரமான நிகழ்வு: சீனா கருத்து

பெய்ஜிங்: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், மிகவும் மோசமான மற்றும் பயங்கரமான சம்பவமாகும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. “தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு…

கென்யா : மறைந்த ராணி யானையின்  இறுதிப் புகைப்படம் வெளியானது.

டிசாவோ, கென்யா கென்யா நாட்டில் ராணி யானை என அழைக்கப்படும் பெண் யானையின் இறுதிப் புகைப்படம் வெளியாகி உள்ளது. கென்யா நாட்டின் டிசாவோ பகுதியில் பல யானைகள்…

1000க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட அகோரப் புயல்..!

ஜோகன்னஸ்பர்க்: தென்கிழக்கு ஆஃப்ரிக்க நாடான மொசாம்பிக்கை தாக்கியப் புயலால், 1000க்கும் அதிகமான மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து கூறப்படுவதாவது, “இடாய் எனும் பெயர்கொண்ட அந்தப் புயல்,…

மத்தியஸ்தமெல்லாம் கிடையாது, அமைதி முயற்சிதான்: ஐக்கிய அமீரக தூதர்

புதுடெல்லி: சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முடி இளவரசர் ஷெய்க் முகமது பின் சையத்…