Category: உலகம்

இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய பாக் கிரிக்கெட் வீரர்

செயிண்ட் மோர்டிஸ். சுவிட்சர்லாந்து பாக் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி ரசிகை ஒருவரை இந்திய தேசியக் கொடியை சரியாக பிடிக்கச் சொல்லி உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் செயிண்ட் மோர்டிஸ்…

இலங்கை :  உள்ளாட்சி தேர்தலில் தெரியப் போகும் தலைவர்களின் உண்மை நிலை

கொழும்பு இலங்கையில் நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுஇலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டார். இவரை எதிர்த்து ரணில் விக்கிரம சிங்கே…

அபுதாபியில் மோடி :  இந்தியா – அரபு அமீரகம் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபிக்கு சென்றுள்ள மோடி அந்நாட்டுடன் 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் அவரை…

தென் கொரியாவில் ரிக்டர் அளவில் 4.7 நில நடுக்கம் : மக்கள் பீதி!

சியோல் தென்கொரியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று காலை சுமார் 7 மணிக்கு தென் கொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர்…

தமிழ் தொழிலதிபர் கதையில் உருவான படத்துக்கு பாக் தடை விதிப்பு

தமிழ் தொழிலதிபர் கதையில் உருவான படத்துக்கு பாக் தடை விதிப்பு கராச்சி பாலிவுட் பிரபலநடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் திரைப்படத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.…

இந்தோனேசியா: மலையில் இருந்து பஸ் உருண்டு 27 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியா ஜாவா தீவுகளில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 27 பேர் பலியாகினர். இந்தோனேசியா ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதி மலைகளை பார்வையிட 40 பேர்…

ஹாங்காங்: இரண்டு அடுக்கு பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி

ஹாங்காங்: ஹாங்காங்கில் இரண்டடுக்கு பேருந்து கவிழ்ந்து 18 பேர் பலியாகினர். சீனா நாட்டின் ஹாங்காங் தை போ நகரில் வேகமாக சென்ற இரட்டை அடுக்கு பேருந்து ஓட்டுனர்…

சிரியாவுக்குள் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

டமாஸ்கஸ்: சிரியாவில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் அனுப்பப்பட்ட ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் நாட்டு விமானப்படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். மேலும், இதற்கு பதிலடியாக…

வட கொரியாவுக்கு வாருங்கள்: தென்கொரிய அதிபருக்கு கிம் ஜாங் யுன் அழைப்பு

சியோல்: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசங் நகரில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வடகொரியாவும் கலந்துகொண்டுள்ளது. வடகொரியாவுக்கும், தென்…

மாலத்தீவில் இந்திய பத்திரிக்கையாளர்கள் 2 பேர் கைது

மாலே: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன்…