Category: உலகம்

இலங்கை குண்டு வெடிப்பு : டிரம்பின் தப்பும் தவறுமான இரங்கல் செய்தி

வாஷிங்டன் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு தப்பும் தவறுமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் செய்தி அளித்துள்ளார். இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் இன்று தொடர்…

ஈஸ்டர் திருநாளில் 93 வது பிறந்த நாளை கொண்டாடிய இரண்டாவது ராணி எலிசபெத்

லண்டன்: ஈஸ்டர் திருநாளில் 93-து பிறந்தநாளை இரண்டாவது ராணி எலிசபெத் கொண்டாடினார். எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத் 1926- ம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

இலங்கை குண்டு வெடிப்பு : 7 பேர் கைது

கொழும்பு இலங்கையில் இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இன்று கொழும்பு நகரில் காலை 8.45 மணி…

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை இலங்கையில் நடை பெற்று வரும் தொடர் குண்டு வெடிப்புக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்…

இலங்கை : தொடர்ந்து எட்டாவது இடத்தில் குண்டு வெடிப்பு – ஊரடங்கு சட்டம் அமுல்

கொழும்பு இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை 8.45 மணி முதல் இதுவரை 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை…

அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்திய மாணவர்

ஐதராபாத்: அமெரிக்காவிலுள்ள ஒரு கல்லூரியின் கணிப்பொறிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இந்திய மாணவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், $2,50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; விஸ்வநாத்…

இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து தப்பிய நடிகை ராதிகா….!

கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளில் இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம்…

ஈஸ்டர் தினத்தில் பயங்கரம் : இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்பு

கொழும்பு இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை 3 தேவாலயங்களிலும் இரு சொகுசு ஓட்டலகளிலும் நடந்த குண்டு வெடிப்ப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று கிறித்துவர்களுக்கு முக்கிய…

கால்சென்டர் மோசடி – இந்தியரைக் கைதுசெய்து விசாரிக்கும் அமெரிக்கா

சிங்கப்பூர்: கால்சென்டர் மோசடி தொடர்பாக, இந்தியரை விசாரித்துவரும் நிலையில், இந்தியாவில் இயங்கிவரும் கால்சென்டர் மோசடி தொழில்துறை குறித்து கவனிக்கத் தொடங்கியுள்ளதாக, அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் பிரையன்…

சீனா புறப்பட்டு சென்ற இந்தியாவின் 2 முக்கிய போர்க் கப்பல்கள்!

பெய்ஜிங்: சீனக் கடற்படையின் 70ம் ஆண்டு தினத்தை ஒட்டி, அந்நாட்டு கடற்படை நடத்தும் சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கு பெறுவதற்காக, இந்தியாவிலிருந்து இரண்டு போர்க் கப்பல்கள் புறப்பட்டுச்…