இன்று இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டம் கூடுகிறது
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று முன் தினம் நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில்…
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று முன் தினம் நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில்…
வாஷிங்டன்: ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என…
கொழும்பு: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 8 வயது பேரன் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில்…
டில்லி இலங்கையில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க இந்திய கடலோரக் காவல்படை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு…
திம்பு: மன்னராட்சி யுகத்திலிருந்து ஜனநாயக உலகத்தில் பிரவேசித்த பூடான், தற்போது சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. அந்நாட்டில், இலவச தொடக்கநிலை மருத்துவ சேவைகள், அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகள்…
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் மத்தியப் பகுதியில், 6.4 ரிக்டார் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நிலவியல் சர்வே அமைப்பு வெளியிட்ட தகவலில்…
கோபன்ஹேகன்: இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் 3 குழந்தைகள் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புவில் ஈஸ்டர்…
கொழும்பு இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை 8.45 மணியில் இருந்து இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு…
கொழும்பு இலங்கை தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது இலங்கை தவ்ஹீத் ஜமாத் என்னும் உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஈஸ்டர்…
கொழும்பு இலங்கையில் இன்னும் பதற்றம் தணியாததால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் 8 இடங்களில்…