Category: உலகம்

இலங்கை தற்கொலை பயங்கரவாதி தமிழகம் வந்தாரா? பரபரப்பு தகவல்கள்

சென்னை: இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற தேவாலய தாக்குதலுக்கு மூளை யாகச் செயல்பட்டவனின் செல்போன் அழைப்புகள் தொடர்பான ஆவணங்களில், தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த…

8நாள் தடை நீக்கம்: இலங்கையில் சமூக வலைதளங்கள் இயங்கத் தொடங்கின

கொழும்பு: இலங்கையில் கடந்த 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடு முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தடை…

தீவிரவாத தாக்குதல் – விமான‍ சேவை ரத்து 10% அதிகரிப்பு

துபாய்: ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்தாவது 10% அதிகரித்துள்ளது என்றும், அந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி, இலங்கை…

தடை நீக்கம்: மீண்டும் பிளே ஸ்டோருக்கு வந்தது டிக்டாக் செயலி!

டில்லி: டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை பல்வேறு நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட டிக்டாக் செயலி மீண்டும், பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும்…

தொடர்ந்து பொய் சொல்லும் இந்தியா : பாகிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டு

ராவல்பிண்டி பாலகோட் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியா தொடந்து பொய் சொல்லி வருவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்…

முறையான கல்வி திட்டத்தின் கீழ் 30000 மதரசாக்கள் : பாகிஸ்தான் அறிவிப்பு

ராவல்பிண்டி பாகிஸ்தான் அரசு சுமார் 30000 மதரசாக்களை முறையான கல்வி திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ள்து. இலாமிய நாடான பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு பெரிதும் உதவி…

மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்த நாட்டின் தலைநகரை மாற்ற முடிவு: இந்தோனேசிய அதிபர் அதிரடி நடவடிக்கை

ஜகர்தா: இந்தோனேசியாவின் தலைநகராக ஜகர்தா இருந்து வரும் நிலையில், அதை வேறு நகருக்கு மாற்ற இந்தோனேசியா அதிபர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகரை ஜகர்தாவில்…

காஷ்மீரில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த ஜெய்ஷ் ஈ முகமது திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…

60 கோடி பேர் பயன்படுத்தும் சீன செயலிகளுக்குத் தடை : கூகிள் ப்ளே ஸ்டோர்

இணைய தேடுதள போட்டியில் இந்தியாவைப்போல சீனா இல்லை, ஏனெனில் இந்தியா மற்றும் உலக அளவில் பிரபலமாக பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளுக்கும் சீனா தனக்கென பிரத்யேகமான பயன்பாட்டை உருவாக்கிக்கொள்கிறது.…

புத்தகத்தை படித்துச்சொல்லும் ‘கூகிள் அசிஸ்டெண்ட்’ செயலி

கூகிள் அசிஸ்டெண்ட் எனப்படும் செயலியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழிவழிக்கற்றல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலி, இதன் மூலம் நீங்கள் குரல் வழியாகவும், தட்டச்சு வழியாகவும்…