Category: உலகம்

கத்தார் : முழு ஏ சி வசதியுடன் உலகக் கோப்பை விளையாட்டு அரங்கம் திறப்பு

கத்தார், தோகா கத்தார் நகரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. தோகா மீது அதன் அண்டை நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய…

400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச் ஐ வி பாசிடிவ் : பதட்டத்தில் பாகிஸ்தான் மக்கள்

ரோடோ தெரோ, பாகிஸ்தான் சுகாதாரமற்ற ஊசியை மருத்துவர்கள் பயன்படுத்தியதால் தெற்கு பாகிஸ்தான் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் எச் ஐ வி பாசிடிவ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்…

மே 17: உலக உயர் இரத்த அழுத்த (Hyper Tension) தினம்!

இன்று உலகம் முழுவதும் உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (who) கார்டியோவாஸ்குலர் இறப்பு விகிதம்அதிகரிக்க முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம்…

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக வாஷிம் ஜாபர் நியமனம்

டாக்கா: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபர் பங்களாதோஷ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 41 வயதான வாஷிம் ஜாபர், இந்தியாவுக்காக 31 டெஸ்ட்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு 500 ரன்களுக்கான கார்டுகள் விற்பனை செய்ய முடிவு

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்,ஓர் அணி ஓர் இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி…

“பெயரில் மட்டும்தான் தொடர்பு; குண்டுவெடிப்பில் அல்ல”

சென்னை: இலங்கை குண்டு வெடிப்பிற்கும், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கும் எந்த தொடர்புமில்லை என மறுத்துள்ளார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான். இலங்கை தொடர்…

பெண் உறுப்பினர்கள் ஆதரவின்றி நிறைவேற்றப்பட்ட கருகலைப்பு தடைச் சட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாநில செனட் சபை, கருகலைப்புக்கு தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த சட்டம் அந்த அவையிலுள்ள…

விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியின் நாடு கடத்தல் வழக்கு விவரங்களை தர அரசு மறுப்பு

டில்லி நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி நாடு கடத்தல் குறித்த விவரங்களை வெளியிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. பிரபல…

காணாமல் போன கர்ப்பிணிப் பெண் குழந்தை இல்லாமல் பிணமாக மீட்பு :

சிகாகோ சிகாகோவில் காணால் போன ஒரு கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டு வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளது. மார்லென் ஒசாவோ என்னும் சிகாகோவை சேர்ந்த பெண் 9 மாதம்…

6600 வெளிநாட்டினரை வெளியேற்றியது இலங்கை

கொழும்பு: தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லிம் மத போதகர்கள் உட்பட 600 வெளிநாட்டினரை இலங்கை வெளியேற்றியுள்ளது. மாலத்தீவைசர் சேர்ந்தவர்கள் அடங்குவர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில்…