இந்திய ஜனாதிபதிக்கு கினியா அரசின் உயரிய விருது
கொனாக்ரி, கினியா இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கினியா நாட்டின் உயரிய விருதான நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத்…
கொனாக்ரி, கினியா இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கினியா நாட்டின் உயரிய விருதான நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத்…
டொராண்டோ: கனடா நாட்டில் 45 வயது பெண் ஒருவர் தனது செல்ஃபோனில் பதிந்து வைக்கப்பட்ட ஒரு சத்தமான வாத்திய இசையின் உதவியால் மலைச் சிங்கத்திடமிருந்து உயிர் தப்பினார்.…
வாஷிங்டன்: ரஷ்யாவுடனான இருதரப்பு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதையடுத்து, புதிய ஏவுகணை சோதனை நடத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது அமெரிக்கா. 2021ம் ஆண்டு காலாவதியாகவுள்ள அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்ற…
எல் பாசோ, டெக்சாஸ் டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்…
கிரின்லாந்தில் உருகி வரும் பனிமலைகள் காரணமாக அந்நாட்டில் பேரழிவு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. “கிரீன்லாந்தின் மிகப்பெரிய தடிமனாக 3வது பனிப்பாறை உருகி வருவதால்,…
லாகூர்: பாகிஸ்தானில் கடந்த 72 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த சீக்கியர்கள் கோவில், தற்போது வழிபாட்டிற் காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறி…
ரியோடிஜெனிரா: அமேசான் காடழிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் பட விபரங்கள் தொடர்பான சர்ச்சையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அந்நாட்டின் தேசிய வானியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரிகார்டோ…
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் கடந்த 1987ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐஎன்எஃப் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டது அமெரிக்கா. தனது நாட்டின் பாதுகாப்பிற்கான நடவடிக்கை முன்னெடுப்புகளை இந்த ஒப்பந்தம் தடுப்பதால், அதிலிருந்து விலக…
23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் டஜன் கணக்கான மாடல்களுடனான போட்டியில் போட்டியிட்டு மிஸ் இங்கிலாந்தாக முடிசூட்டப்பட்டார். டெர்பியைச் சேர்ந்த 23 வயதான பாஷா முகர்ஜி,,…
தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு நிறுவனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரபல மானதும் மற்றும் 108 பழமையானதுமான ஐபிஎம் நிறுவனம் சுமார் 1 லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பபி…