Category: உலகம்

டாடா நிறுவனத்தின் ஆட்குறைப்பால் 4500 பேர் வேலை இழப்பு

டில்லி டாடாவின் ஜாகுவார் லாண்ட் ரோவர் வாகன உற்பத்தி நிறுவனம் உலகெங்கும் உள்ள தனது தொழிலாளர்களில் 4500 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளது. பிரிட்டனில் அமைந்துள்ள ஜாகுவார்…

துபாய் சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு

துபாய்: 2 நாள் பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனவரி 11 மற்றும்…

இலங்கை : காட்டு யானை மிதித்து வாலிபர் சாவு

யாழ்ப்பாணம் இலங்கை யாலா தேசிய பூங்காவில் ஒரு காட்டு யானை மிதித்து வாலிபர் மரணம் அடைந்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் மசின குடியில் ஒரு காட்டு யானையின் பக்கத்தில்…

மொழி வேறுபாட்டை உடைக்கும் கூகுள் : புதிய வசதி அறிமுகம்

லாஸ் வேகாஸ் கூகுளின் புதிய வசதி மூலம் மொழி தெரியாதவருடன் உரையாட முடியும். பல சுற்றுலாப்பயணிகளுக்கு உள்ளூர் மொழிகள் தெரிவதில்லை. அது போல உள்ளூர் வாசிகள் பலருக்கு…

2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்குவாரா இந்திய வம்சாவழி கமலாஹாரிஸ்…..?

கலிபோர்னியா: சென்னையை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் என்ற பெண்மணிதான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெர்டுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்,…

” தொடர்ந்து அதிகரிக்கும் மனிதக் கடத்தல் ”- ஐ.நா. அதிர்ச்சி தகவல்

மனிதர்களை கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.…

கருவிலேயே சிசுவை கண்காணிக்கும் நவீன கருவி

லெஹி: குழந்தை கருவில் இருக்கும் போது, அவற்றின் நலன் குறித்த தகவல்ளை அறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை தாயின் வயிற்றில் பொருத்திவிட்டால் போதும். குழந்தையின்…

சீனாவிடம் இருந்து பிரமோஸ் போன்ற ஏவுகனை வாங்கும் பாகிஸ்தான்

ஷாங்காய் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கடற்படை சிஎம் 302 உள்ளிட்ட ஏவுகணைகளை வாங்கி உள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத சக்தி நாடு எனவும் மற்றொரு அணுசக்தி நாடான…

விரைவில் ரேகை மூலம் வாட்ஸ்அப் இயக்கம்

டில்லி சமூக வலை தளமான வாட்ஸ்அப் ஐ விரல் ரேகை மூலம் இயக்கும் வசதி விரைவில் அறிமுகமாகிறது. ஆண்டிராய்ட் மொபைல்களை இயங்க வைக்க பின் எண் மற்றும்…

இந்திய பாகிஸ்தான் போர் நடப்பது தற்கொலைக்கு சமம் : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானும் இந்தியாவும் போர் புரிவது தற்கொலைக்கு நிகரானது என பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான்கான் இரு நாடுகளுக்கும்…