விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது அப்பாவி மக்களை கொன்றுவித்த ராணுவ ஜெனரல், இலங்கையின் ராணுவ தளபதியாக நியமனம்!
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், அப்பாவி மக்களை கொன்று குவித்த, மனிதாபிமானமற்ற ஜெனரலை இலங்கை ராணுவ தளபதியாக அதிபர் சிறிசேனா நியமனம் செய்துள்ளார். மனித உரிமை…