Category: உலகம்

காஷ்மீர் குறித்த பேச்சைக் கட்டுப்படுத்தவும் : இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுரை

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாக் அதிபர் இம்ரான் கான் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி உள்ளார் விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர்…

பொருளாதார மந்த நிலை : வரிக்குறைப்பு குறித்து ஆலோசிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன் மக்களிடையே நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் வருமான வரி விகிதத்தைக் குறைப்பது குறித்து வெள்ளை மாளிகை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. வரும் 2020 ஆம்…

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது அப்பாவி மக்களை கொன்றுவித்த ராணுவ ஜெனரல், இலங்கையின் ராணுவ தளபதியாக நியமனம்!

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், அப்பாவி மக்களை கொன்று குவித்த, மனிதாபிமானமற்ற ஜெனரலை இலங்கை ராணுவ தளபதியாக அதிபர் சிறிசேனா நியமனம் செய்துள்ளார். மனித உரிமை…

ராணுவ தளபதியின் பதவிக்காலத்தை 3 ஆண்டு நீட்டித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் ராணுவ தளபதி குவாமிர் ஜாவித் பாஜ்வா வின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டு நீட்டித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு…

ஜாகிர் நாயக் பொதுக்கூட்டங்களில் பேச மலேசிய போலீஸ் தடை

கோலாலம்பூர் மலேசிய காவல்துறை இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற ஜாகிர் நாயக் மலேசியாவில் பொதுக் கூட்டங்களில் பேசத் தடை விதித்துள்ளது. மும்பை நகரில் உள்ள இஸ்லாமிக் ரிசர்ச்…

ஸ்டீவன் ஸ்மித்தை கிண்டல் செய்தவர்கள் ரசிகர்களே கிடையாது : மிட்செல் ஜான்சன்

லண்டன் லண்டனில் நடக்கும் ஆஷஸ் டெஸ்டில் ஸ்டீவன் ஸ்மித்தை கிண்டல் செய்தவர்கள் உண்மையான ரசிகர்களே கிடையாது என மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில் நடைபெறும் ஆஷஸ்…

ஜாகிர் நாயக் குடியுரிமையை ரத்து செய்து திருப்பி அனுப்ப முன்னாள் காவல்துறைத் தலைவர் கோரிக்கை

கோலாலம்பூர் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் மலேசியக் காவல்துறைத் தலைவர் கோரிக்கை…

இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக ஜேவிபி கட்சி சார்பில் திசநாயகே அறிவிப்பு!

கொழும்பு: இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் வேட்பாளராக இலங்கை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

இந்தியாவிலிருந்து இறக்குமதியான சரக்குகள் – பாகிஸ்தானில் வேண்டுகோள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் துறைமுகத்திற்கோ அல்லது விமான நிலையங்களுக்கோ வந்து சேர்ந்துவிட்ட இந்திய சரக்குகளை சந்தையில் விநியோகிக்க அரசு அனுமதியளிக்க வேண்டுமென அந்நாட்டு பணி வழங்குநர் கூட்டமைப்பு வேண்டுகோள்…

தேவையற்ற சர்ச்சைப் பேச்சு – மலேசியாவில் விசாரணைக்கு உள்ளாகும் ஜாகிர் நாயக்

கோலாலம்பூர்: இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக மலேசியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் சர்ச்சை மனிதர் ஜாகிர் நாயக். இந்தியாவில் பணமோசடி மற்றும் அமைதியை குலைக்கும் மதவாத பேச்சுகள் தொடர்பான…