Category: உலகம்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை : சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமது கட்சி கொத்தபாய ராஜபக்சேவை ஆதரித்தாலும் தாம் நடுநிலை வகிக்கப்போவதாக மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் (நவம்பர்) 16…

வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெறும் மூவர்

நியூயார்க் இந்த ஆண்டுக்கான வேதியயிலுக்கானக்கான நோபல் பரிசு ஜான் குட்எனஃப், ஸ்டான்லி விட்டிங்காம், மற்றும் அகிரோ யோஷினோ ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல்,…

இத்தாலி : நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு

ரோம் செலவுக் குறைப்புக்காக இத்தாலி நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற கீழவையில் 630 பேர் உள்ளனர். மேலவையில் 315 பேர்…

காற்றிலிருந்து விமானத்துக்கு எரிபொருள்: நெதர்லாந்து நிறுவனம் தீவிரம்

காற்றிலிருந்து விமானத்துக்கு எரிபொருள் தயாரிக்க சில நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. வரும் காலங்களின் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், மாசுக்களை குறைக்கும் வகையிலும், நீவன தொழில்நுட்பம்…

இந்தியாவின் பொருளாதார நிலை கடுமையாகப் பாதிப்படையும் : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

வாஷிங்டன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படையும் எனச் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் அமைப்பின் புதிய பெண் நிர்வாக…

கண்டனத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு தர அமெரிக்க அதிபர் மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் மீதான கண்டனத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல், நடை பெற உள்ளது. இந்த…

துருக்கிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஈரான் – எதற்காக?

டெஹ்ரான்: சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் துருக்கிய துருப்புக்கள் ஊடுருவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஈரான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, துருக்கி வெளியுறவு அமைச்சரைத் தொடர்புகொண்ட…

நிதிப்பற்றாக்குறையில் ஐ.நா. சபை – கவலையோடு பகிரும் பொதுச்செயலர்

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை கடும் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் கவலை தெரிவித்துள்ளார். அதாவது, 230 மில்லியன் டாலர்…

இயற்பியலுக்கான நோபல் பரிசு, கனடா சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு (2019) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. கனடா மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 3 பேருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. சுவீடன்…

சீனாவுடனான பேச்சுவார்த்தையின் போது வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு! டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா-சீனா இடையே வர்த்த போர் நீடித்து வரும் நிலையில், அடுத்து நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும்…