Category: உலகம்

வரலாறு காணாத மழை, வெள்ளத்தில் சிக்கிய வெனிஸ் நகரம் ! அவசர கால நிலை அறிவிப்பு

வெனிஸ்: இத்தாலி நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால், வெனிஸ் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.…

உக்ரைன் : குழந்தைகள் பாலியல் கொடுமை மற்றும் பலாத்கார குற்றத்துக்கு ஊசி மூலம் ஆண்மை நீக்கத் தண்டனை

உக்ரைன் உக்ரைன் நாட்டில் குழந்தைகளை பாலியல் கொடுமை செய்தல் மற்றும் பலாத்கார குற்றங்களுக்கு ஊசி மூலமாக ஆண்மை நீக்க தண்டனை வழங்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது உக்ரைன் நாட்டில்…

பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வாக்களிக்க கூடாது! வெளிநாடுவாழ் பாஜக குழு தலையீட்டுக்கு கடும் எதிர்ப்பு

லண்டன்: பிரிட்டன் தேர்தலில் தலையிட வேண்டாம் என்று இங்கிலாந்து மக்கள், அங்குள்ள பாஜக அமைப்பை எச்சரித்துள்ளனர். அடுத்த மாதம் 12ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது.…

பிரான்ஸ் நாட்டில் திடீர் நிலநடுக்கம்! வீடுகள் தரைமட்டம்! தற்காலிகமாக அணு உலைகள் செயல் இழக்கம்

மாண்டிலிமார்: பிரான்ஸ் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 30 வீடுகள் சேதமடைந்தன. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியான மாண்டிலிமார் என்ற நகரத்தின் அருகில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில்…

மோடி கலந்துக் கொள்ளும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கியது

பிரேசிலியா, பிரேசில் இன்று தொடங்க உள்ள பிரிக்கா மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி பிரேசிலுக்குச் சென்றுள்ளார். பிரிக்ஸ் அமைப்பு பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்று இரவுடன் பிரசாரங்கள் ஓய்வு!

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று நள்ளிரவுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவுடைகிறது. இதை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

மதரீதியாக அதிகமாக பாதிக்கப்படுவதில் சீக்கியர்களுக்கு மூன்றாம் இடம்  : எஃப் பி ஐ தகவல்

வாஷிங்டன் மதரீதியாக அதிகமாக பாதிப்பு அடைபவர்களில் சீக்கியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறையான எஃப் பி ஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மத மற்றும் இன…

உடல்நிலை பாதிப்பு: நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி

இஸ்லாம்பாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு நாடு செல்ல இம்ரான்கான் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி உள்ளது.…

ஐஎஸ் இயக்கத்துக்காக போராடியவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல்! துருக்கி நடவடிக்கை

அங்காரா: ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து இஸ்லாமிய அரசுக்காக போராடி பிடிபட்ட 2 பேரை துருக்கி அரசு, அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது. துருக்கி ஒன்றும்…

மூன்று தாலிபன் தீவிரவாதக் கைதிகளை விடுவிக்க ஆப்கன் அதிபர் ஒப்புதல்

காபூல் மூன்று தாலிபன் தீவிரவாதக் கைதிகளை இரு பணயக் கைதிகளுக்குப் பதிலாக விடுவிக்க ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு…