இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: சஜித், கோத்தபய இடையே கடும் போட்டி!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி சுமார் 40 சதவிகிதம் வாக்குகள் பதிவாக உள்ளதாக அங்கிருந்து வரும்…
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி சுமார் 40 சதவிகிதம் வாக்குகள் பதிவாக உள்ளதாக அங்கிருந்து வரும்…
தாந்த்ரி மலை, இலங்கை இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இலங்கையில் இன்று…
கொழும்பு: இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது அங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
ஹாங்காங் ஹாங்காங் நகரில் தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக அங்கு போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றவாளிகளைச்…
வெனிஸ்: இத்தாலி நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால், வெனிஸ் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.…
உக்ரைன் உக்ரைன் நாட்டில் குழந்தைகளை பாலியல் கொடுமை செய்தல் மற்றும் பலாத்கார குற்றங்களுக்கு ஊசி மூலமாக ஆண்மை நீக்க தண்டனை வழங்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது உக்ரைன் நாட்டில்…
லண்டன்: பிரிட்டன் தேர்தலில் தலையிட வேண்டாம் என்று இங்கிலாந்து மக்கள், அங்குள்ள பாஜக அமைப்பை எச்சரித்துள்ளனர். அடுத்த மாதம் 12ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது.…
மாண்டிலிமார்: பிரான்ஸ் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 30 வீடுகள் சேதமடைந்தன. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியான மாண்டிலிமார் என்ற நகரத்தின் அருகில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில்…
பிரேசிலியா, பிரேசில் இன்று தொடங்க உள்ள பிரிக்கா மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி பிரேசிலுக்குச் சென்றுள்ளார். பிரிக்ஸ் அமைப்பு பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும்…
கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று நள்ளிரவுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவுடைகிறது. இதை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்…