புதிய இலங்கை அதிபருக்கு இந்தியா வர மோடி அழைப்பு
டில்லி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று இலங்கை நகர் அதிபர் தேர்தல்…
டில்லி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று இலங்கை நகர் அதிபர் தேர்தல்…
பாங்காங் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜப்பான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரோ கோனோவை சந்தித்து பேசியுள்ளார். தற்போது ஆசியான எனப்படும் தென்கிழக்கு…
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜ பக்சேவுக்கு சிங்களர் பகுதிகளிலும், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர் பகுதிகளிலும் அதிக வாக்குகள் விழுந்திருக்கின்றன. உலக நாடுகள் எதிர்பார்த்த இலங்கை…
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸை முந்தி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். உலகப் பணக்காரர்கள்…
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையில் இருக்கிறார். இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குச்சீட்டு…
கொழும்பு: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதியுடன் இலங்கையின் தற்போதைய அதிபராக இருக்கும் சிறிசேனா பதவிக்காலம்…
லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து புறப்பட் காண்டாஸ் விமானம் 2 சூரிய உதயங்களுடன், 19 மணி நேரத்தை கடந்து, சிட்னி வந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.…
நியூயார்க்: உலக நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கு, அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு பெருமளவு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மொத்தக் கடன் 250 டிரில்லியன்…
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன், உலகின் இளம் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளார். அவர் விரைவில் பல்கலைப் பட்டம்பெற உள்ளார். அச்சிறுவனின் பெயர் லாரன்ட்…