Category: உலகம்

இந்திய மருத்துவர்கள் பிரிட்டன் செல்ல வாய்ப்பு: புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்த முடிவு

லண்டன்: தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மற்ற நாடுகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு புதிய விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற…

ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்: 1899ம் ஆண்டுக்கு பிறகு குறைந்து காணப்படும் நிலை

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் உள்ள பிறப்பு விகிதம் பற்றிய புள்ளி…

சூரிய கிரகணம் : சிங்கப்பூரில் தெரிந்த பிறை நிழல்

சிங்கப்பூர் நேற்றைய சூரிய கிரகணத்தின் போது சிங்கப்பூரில் பிறை வடிவில் நிழல் தெரிந்துள்ளது. நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணம் தென் இந்தியாவில் முழு கிரகணமாகப் பல இடங்களில்…

கஜகஸ்தான் : 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடம் மீது  மோதி விபத்து

அல்மாதி கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேருடன் மரணம் அடைந்துள்ளனர். கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம்…

சோயப் அக்தர் சொன்னதெல்லாம் உண்மை : டேனிஷ் கனேரியா ஒப்புதல்

இஸ்லாமாபாத் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா தாம் இந்து என்பதால் மற்ற வீரர்கள் தம்மை கேவலப்படுத்தியதாக சோயப் அக்தர் கூறியது உண்மை எனத் தெரிவித்துள்ளார்.…

மலாலாவுக்கு மற்றொருமொரு கவுரவம் – உலகின் பிரபல பதின்ம வயது நபர்..!

லண்டன்: அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், உலகின் மிகவும் பிரபலமான பதின்ம வயது நபர் என்ற மற்றொரு கவுரவமும் மலாலா யூசுப்பை தேடி வந்துள்ளது. ஐ.நா.…

மக்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வங்கியில் கொள்ளையடித்த முதியவர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வங்கியில் கொள்ளையடித்தப் பணத்தை, பொதுமக்களை நோக்கி வீசி, அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்று கூறிய முதியவர் தற்போது சிறையில் உள்ளார். கொலராடோ மாகாணத்தில்…

மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலையை மீண்டும் திறந்த வடகொரியா..!

சியோல்: வடகொரிய நாட்டில் மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலை ஒன்று தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது சர்வதேச ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று…

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: 5 பேருக்கு மரண தண்டனை வழங்கியது சவூதி நீதிமன்றம்

சவுதி: அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சவூதி நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கி உள்ளது. சவுதி மன்னர், சல்மானின்…

அமெரிக்க தகவல் ஆணைய முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான இந்தியர்

ஹூஸ்டன் அமெரிக்க தகவல் ஆணையத்தில் முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியினரான மோனிஷா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டு அரசின் வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக்கோள்,…