Category: உலகம்

உலக நாடுகளில் உள்ள முருகன் கோவில்கள் தைப்பூசம்…..

தமிழ் கடவுளான முருகனுக்கு நம் தமிழர்கள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் ஆலயம் எழுப்பி தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை…

பாகிஸ்தானில் பழமையான இந்து கோயில் சமூகத்தினரிடம் ஒப்படைப்பு!

ஜாப்: பாகிஸ்தானில் நூறாண்டு பழமையான ஒரு இந்து கோயிலை அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் 7ம் தேதி நடைபெற்றது. பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானின் ஜாப் நகரில் அமைந்துள்ள…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : இந்திய விஞ்ஞானி தலைமையில் ஆய்வு

மெல்பர்ன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வாசன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636…

சீனாவில் கொரோனா வைரஸால் 636 பேர் மரணம் – 31000 பேர் பாதிப்பு : அதிகாரப்பூர்வ தகவல்

பீஜிங் கொரோனா வைரஸால் சீனாவில் 31000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 636 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர்…

உலகில் முதல் முறையாக 328 நாட்கள் விண்ணில் இருந்த வீராங்கனை பூமிக்குத் திரும்பினார்

வாஷிங்டன் விண்வெளியில் 328 நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த கிறிஸ்டினா கோச் நேற்று பூமிக்கு திரும்பினார். விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து…

விமான விபத்து விசாரணைக்கு ஒத்துழைக்க போயிங் நிறுவனம் மறுப்பு

ஆம்ஸ்டர்டாம் கடந்த 2009 ஆம் வருடம் ஆம்ஸ்டர்டாம் அருகே நடந்த போயிங் 737 விமான விபத்து குறித்த புதிய விசாரணைக்கு ஒத்துழைக்க போயிங் விமான நிறுவனம் மறுத்துள்ளது.…

ஜப்பான் கடலில் தத்தளிக்கும் சொகுசு கப்பல்: கொரோனா வைரஸ் தாக்குதல் 61ஆக உயர்வு!

டோக்கியோ: கொரோனா வைரஸ் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜப்பான் கப்பலில் உள்ள பணிகளிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சுமார் 3000க்கும் மேற்பட்டப பயணிகள்…

‘கொரோனா வைரஸ்’ உலகிற்கு அடையாளம் காட்டிய டாக்டர் லீ வென்லியாங் உயிரை பறித்த பரிதாபம் !!

சீனா : டாக்டர் லீ வென்லியாங், வூஹான் மத்திய மருத்துவமனையில், கண் மருத்துவராக பணியாற்றினார். கடந்த டிசம்பர் மாத மத்தியில் இருந்து தன்னிடம் வரும் நோயாளிகளை கவனித்த…

பிளாஸ்டிக் பொருட்களை ஆடைகளாக மாற்ற மறுசுழற்சி செய்யும் பௌத்தத் துறவிகள்!

பாங்க்காக்: பாங்க்காக்கிற்கு தெற்கே அமைந்திருக்கும் ஒரு புத்த கோயிலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலியஸ்டர் இழைகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இது பின்னர், இங்குள்ள துறவிகளுக்குக் குங்கமப்பூ நிற அங்கிகளுக்குத்…

இஸ்தான்புல் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் சறுக்கி விபத்து! 3 பேர் பலி, 177பேர் காயம்

இஸ்தான்புல் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இதில், அதில் பயணம் செய்த 3 பேர் பலியான நிலையில், 177பேர் காயம் காயம் அடைந்தனர்.…