இத்தாலி : 51 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம்
ரோம் கொரோனா தாக்குதலால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ளது. உலகெங்கும்…
ரோம் கொரோனா தாக்குதலால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ளது. உலகெங்கும்…
மாஸ்கோ ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் விடுமுறை நாளில் வீட்டிலிருக்கும்படி ரஷ்ய அரசு எச்சரித்துக் கேட்டுக் கொண்டுள்ளது.…
நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை, உலக வல்லரசனா அமெரிக்காவால் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அங்கு இதுவரை 1704 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,…
வாஷிங்டன் கொரோனாத் தொற்றால் அமெரிக்கர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் 14,97,52,00,00,00,000 எனும் மாபெரும் தொகையை நிவாரண நிதியாக அறிவித்து கையெழுத்திட்டுள்ளார். இத்தாலி,…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மக்களை வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்க வலியுறுத்தி வருகிறது. இந்தியாவிலும்…
சிங்கப்பூர் உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆணுறை உற்பத்தி நின்று போய் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மலேசியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…
ஹவானா கொரோனா சிகிச்சைக்காக 45 நாடுகள் கியூபாவிடம் இண்டெர்ஃபெரான் ஆல்பா 2 பி என்னும் மருந்தைக் கேட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மிகக் குறைந்த…
ரோம் கொரோனா பரவுதல் குறித்த இத்தாலி மக்களின் எண்ணங்கள் பற்றிய ஒரு செய்திக் கட்டுரையின் தமிழாக்கம் கொரோனா தாக்குதலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இருந்த நிலை மாறி…
தாய்லாந்து: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா…
செக் குடியரசு: சீனாவிலிருந்து, ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக்கான கிட்களில் பெரும்பாலனவை தவறானவை என்று உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த…