1.1 கோடி மக்களை வறுமையில் தள்ளும் கொரோனா வைரஸ் – எச்சரிக்கும் உலக வங்கி!
வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களில் சுமார் 1.1 கோடி பேர் மோசமான வறுமையில் சிக்குவர் என்ற…
வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களில் சுமார் 1.1 கோடி பேர் மோசமான வறுமையில் சிக்குவர் என்ற…
வாஷிங்டன் கொரோனா தாக்குதலால் நேற்று மட்டும் 4341 பேர் பலியாகி மொத்தம் 42,114 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உலகை அச்சுறுத்தும்…
டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் அல்லாத உலகளாவிய…
பனாஜி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப்பயணிகள் சுமார் 300 பேர் தனி விமானம் மூலம் ஜெர்மன்…
பெர்லின்: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழை வழங்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57,298 ஆக உயர்ந்துள்ளது.…
பீஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சீன மார்க்கெட்டுகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, அங்கு நாய், பாம்பு,பல்லி போன்ற உணவுப்பொருட்கள்…
சென்னை உலகெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மக்களிடம் செரிமான பிரச்சனைகள் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரும், ஜீரண மண்டலம்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் (ஒரு மில்லியன்) அதிகமான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். சீனாவில் இருந்து பரவிய…
இரட்டையர்களை பிரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவரான பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் டி குட்ரிச் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து…
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு தொழிநுட்ப பணிகளுக்காக ஹெச்-1பி விசா பெற்றுள்ள பெரும்பாலான இந்தியார்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப்…