Category: உலகம்

அமெரிக்காவை நடுங்க வைத்துள்ள கொரோனா: ஒரே நாளில் 884 பேர் பலி…

வாஷிங்டன்: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் உலக வல்லரசான அமெரிக்காவையே நடுநடுங்க வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 884 பேர்…

பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்ற உத்தரவை அடுத்து புளோரிடாவில் மத சேவைகள் நிறுத்தம்

புளோரிடா: தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இல்லங்களில் நடத்தப்படும் மத சேவைகள் போன்றவை அவசியம் அல்ல என்றும், எனவே இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமக்கள்…

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் 2.15 லட்சம் பேர் பாதிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கரோனா வைரஸின் கோர பிடியில் நேற்று ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தனர், இதனால்…

கொள்ளை நோய் தாக்குதல் : 2019ல் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

வாஷிங்டன் கொள்ளை நோய் தாக்குதல் குறித்துக் கடந்த 2019ஆம் வருடம் செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையின் பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா…

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்யும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் பங்கேற்க…

பிரேசில் : கொரோனா அபாயத்தைக் கண்டு கொள்ளாத அதிபர் – கோபத்தில் ஆளுநர்கள்

பிரேசிலியா கொரோனா அபாயம் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்காத பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ மீது மாநில ஆளுநர்கள் கோபத்தில் உள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.…

கொரோனா கோரத்தாண்டவம் – அமெரிக்காவுக்கு உதவிக்கரம் நீட்டும் ரஷ்யா!

சிட்னி: ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று, கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில், கொரோனா வைரஸ்…

ஒரேநாளில் 500க்கும் மேற்பட்டோரை கொரோனாவுக்கு பலிகொடுத்த பிரிட்டன்!

லண்டன்: பிரிட்டனில் முதன்முறையாக ஒரேநாளில் 563 பேர் கொரோனாவுக்கு பலியான சோகம் நடந்துள்ளது. அதாவது, அந்நாட்டில் ஒருநாளில் கோரோனா பலி 500ஐ தாண்டுவது இதுவே முதல்முறை என்று…