Category: உலகம்

“2022 வரை சமூக விலகல் இருந்தால்தான் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும்”

லண்டன்: வரும் 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே, கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது ஹாவர்ட் பல்கலைக்கழகம். ஹார்வர்டு பல்கலை…

பிரான்ஸில் 15000 ஐ தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை!

பாரிஸ்: கொரோனா வைரஸ் பரவலால் பிரான்ஸ் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 15000 ஐ தாண்டிவிட்டது. இது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 24…

வரிசையில் நின்று மளிகைப் பொருட்கள் வாங்கும் கனடா பாதுகாப்பு அமைச்சர்.

ஒட்டாவா கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சாஜன் வரிசையில் நின்று மளிகை பொருட்கள் வாங்கினார். கொரோனா பரவுவதை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.…

சொன்னபடி நிதியை நிறுத்திய டிரம்ப் – அதிர்ச்சியில் உலக சுகாதார அமைப்பு!

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப். கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 15/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 73, 729 உயர்ந்து 19,97,666 ஆகி இதுவரை 1,26,597 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை  இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிராந்திய…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ  ஹெச்-1பி விசாவை நீட்டிக்க பரீசிலனை: அமெரிக்கா தகவல்

புதுடில்லி : அமெரிக்க அரசு கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் ‘ஹெச்-1பி’ விசா காலாவதி காலத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க…

மனிதர்கள் மீது கொரோனா மருந்தை பரிசோதிக்கிறதா சீனா?

பெய்ஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான மருந்தை மனிதர்கள் மீது பரிசோதித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஆண்டின்…

கடந்த 24 மணிநேரத்தில் 567 பேர் பலி: கொரோனாவின் கடும் பாதிப்பில் ஸ்பெயின்

மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு 567 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக…

தடையை மீறி தேவாலய கூட்டத்தை நடத்திய பேராயர் கொரோனாவால் மரணம்

வர்ஜினியா அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் தடையை மீறி தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்திய பாதிரியார் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். உலகில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள…